திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
போய்
அடை
நம்மை ஆளாகவுடைய இறைவனது திருவடியின்கீழ் பெரிய அடி
யார் திரளொடு கூடப்போவதற்கு மனம் ஒருவழிப்படுங்கள்; அணி
ஆர் கதவது அடையாமே - அழகு நிறைந்த திருக்கதவு அடைக்கப்
படாமல் திறந்திருக்கும்போதே, சிவபுரத்து நாம்
வோம் - சிவபுரத்துத் திருக்கோயிலுள் நாங்கள் சென்றுசேர்வோம்.
புயங்கன் ஆள்வான் புகழ்களை - புயங்கனும் நம்மை ஆள்பவனுமாகிய
இறைவனது திருப்புகழ்களை, புடைபட்டு உருகி போற்றுவோம்.
மிகுதியாக மனமுருகித் துதிப்போம்.
1266
பே
வெகுளி வேட்கை முதலிய துன்பந்தரும் உட்பகைகளை நீக்குங்
கள்; இனி மிகுதியாக ஒரு சிறிய காலமும் இல்லை. நம்மை ஆளாக
உடையான் திருவடிக்கீழ் பெரிய அடியார் ரளொ உடன்போவ
தற்கு மனம் ஒருப்படுமின்; அழகு நிறைந்த திருக்கதவுகள் அடைக்
கப்படாமல் இருக்கும்போதே சிவபுரத்துத் திருக்கோயிலுள் நாம்
போய்ச் சேர்வோம்; புயங்கனும் நம்மை ஆள்பவனுமாகிய இறைவ
னது புகழ்களையே மிகுதியாக மன முருகிப் போற்றுவோம் என்பதாம்.
வெகுளி - கோபம் (கலி 4 6 -7 நச்) வேட்கை- ஆசை. "அரும் பொருள்
வேட்கையி னுள்ளந் துரப்ப" (கலி 18 - 1) என்புழியும் இப்பொருட்
டாதல் காண்க. வெகுளி முதலியன உள்ளத்தே தோன்றுவனவா
கும். உட்பகைகள் ஆறனுள் வெகுளி வேட்கை என்னும் இரண்டனை
யும் கூறியமையின் லோபம் மோகம் மதம் மாற்சரியம் என்னும்
ஏனையவற்றையும் உபலக்கணத்தாற் கொள்க. நோய் - துன்பம்.
வெகுளி வேட்கைகளை நோய் என்றது அவை துன்பத்திற்கு ஏதுவா
தல்பற்றி என்க.
"காமம் வெகுளி மயக்க மிவை மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.''
என்றார் திருவள்ளுவரும். மிகவோர் காலம் - மிகுதியாக ஒரு சிறிய
காலம்: சாத்து - திரள். ''கழுதைச் சாத்தொடு" என்பதற்குக் "கழு
தையிலே மிளகெடுத்துக்கொண்டு போகின்ற திரளோடே" என
நச்சினார்க்கினியர் உரைத்தமையுங் காண்க. (பெரும்பாண் 80 உரை).
உடன் சேர.அடையாமே, மே ஈற்று எதிர்மறை வினையெச்சம்.
அடைபடாமல் இருக்கும்போதே என்பது பொருள். புடைபட்டு-
மிகுதி-யாகி,
இதன்கண், உடையானடிக்கீழ்ப் பெருஞ்சாத்தொடு உடன் போவ
தற்கு ஒருப்படுமின்; சிவபுரத்துள் அடைவோம்; ஆள்வான் புகழ்
களையே போற்றுவோம் என்பவற்றால் அனுபவாதீதமுரைத்தல் என்
னும் பதிகப் பொருள் போதருதல் காண்க.
5
திருவாசக
ஆராய்ச்சியுரை
போய்
அடை
நம்மை
ஆளாகவுடைய
இறைவனது
திருவடியின்கீழ்
பெரிய
அடி
யார்
திரளொடு
கூடப்போவதற்கு
மனம்
ஒருவழிப்படுங்கள்
;
அணி
ஆர்
கதவது
அடையாமே
-
அழகு
நிறைந்த
திருக்கதவு
அடைக்கப்
படாமல்
திறந்திருக்கும்போதே
சிவபுரத்து
நாம்
வோம்
-
சிவபுரத்துத்
திருக்கோயிலுள்
நாங்கள்
சென்றுசேர்வோம்
.
புயங்கன்
ஆள்வான்
புகழ்களை
-
புயங்கனும்
நம்மை
ஆள்பவனுமாகிய
இறைவனது
திருப்புகழ்களை
புடைபட்டு
உருகி
போற்றுவோம்
.
மிகுதியாக
மனமுருகித்
துதிப்போம்
.
1266
பே
வெகுளி
வேட்கை
முதலிய
துன்பந்தரும்
உட்பகைகளை
நீக்குங்
கள்
;
இனி
மிகுதியாக
ஒரு
சிறிய
காலமும்
இல்லை
.
நம்மை
ஆளாக
உடையான்
திருவடிக்கீழ்
பெரிய
அடியார்
ரளொ
உடன்போவ
தற்கு
மனம்
ஒருப்படுமின்
;
அழகு
நிறைந்த
திருக்கதவுகள்
அடைக்
கப்படாமல்
இருக்கும்போதே
சிவபுரத்துத்
திருக்கோயிலுள்
நாம்
போய்ச்
சேர்வோம்
;
புயங்கனும்
நம்மை
ஆள்பவனுமாகிய
இறைவ
னது
புகழ்களையே
மிகுதியாக
மன
முருகிப்
போற்றுவோம்
என்பதாம்
.
வெகுளி
-
கோபம்
(
கலி
4
6
-7
நச்
)
வேட்கை-
ஆசை
.
அரும்
பொருள்
வேட்கையி
னுள்ளந்
துரப்ப
(
கலி
18
-
1
)
என்புழியும்
இப்பொருட்
டாதல்
காண்க
.
வெகுளி
முதலியன
உள்ளத்தே
தோன்றுவனவா
கும்
.
உட்பகைகள்
ஆறனுள்
வெகுளி
வேட்கை
என்னும்
இரண்டனை
யும்
கூறியமையின்
லோபம்
மோகம்
மதம்
மாற்சரியம்
என்னும்
ஏனையவற்றையும்
உபலக்கணத்தாற்
கொள்க
.
நோய்
-
துன்பம்
.
வெகுளி
வேட்கைகளை
நோய்
என்றது
அவை
துன்பத்திற்கு
ஏதுவா
தல்பற்றி
என்க
.
காமம்
வெகுளி
மயக்க
மிவை
மூன்றன்
நாமம்
கெடக்கெடும்
நோய்
.
'
'
என்றார்
திருவள்ளுவரும்
.
மிகவோர்
காலம்
-
மிகுதியாக
ஒரு
சிறிய
காலம்
:
சாத்து
-
திரள்
.
'
'
கழுதைச்
சாத்தொடு
என்பதற்குக்
கழு
தையிலே
மிளகெடுத்துக்கொண்டு
போகின்ற
திரளோடே
என
நச்சினார்க்கினியர்
உரைத்தமையுங்
காண்க
.
(
பெரும்பாண்
80
உரை
)
.
உடன்
சேர.அடையாமே
மே
ஈற்று
எதிர்மறை
வினையெச்சம்
.
அடைபடாமல்
இருக்கும்போதே
என்பது
பொருள்
.
புடைபட்டு
மிகுதி
-
யாகி
இதன்கண்
உடையானடிக்கீழ்ப்
பெருஞ்சாத்தொடு
உடன்
போவ
தற்கு
ஒருப்படுமின்
;
சிவபுரத்துள்
அடைவோம்
;
ஆள்வான்
புகழ்
களையே
போற்றுவோம்
என்பவற்றால்
அனுபவாதீதமுரைத்தல்
என்
னும்
பதிகப்
பொருள்
போதருதல்
காண்க
.
5