திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
கார் மலர் என்றார். ''எறிய ரோக்கிய சிறு செங்குவளை' (பதிற்.
-52- 22) என செங்குவளை கூறப்படுதல் காண்க இறைவியின் கண்கள்
குவளைமலர் போன்றமையாலும் மடுவில் குவளைமலர் உள்ளமையா
லும் பைங்குவளைக் கார்மலரால்” என்றார். "குவளைக் கண்ணிக்
கூறன் (அண்டம் - 64) எனத் திருவாசகத்தும்.
534
">
66
செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவளோடும்
நெய்யாடிய பெருமான் '
''குவளை போற்கண்ணி"
எனத் தேவாரத்தும் வருவன காண்க.
பைங்குவளைக் கார்மலர் என்பது இறைவிக்கேயன்றி நீலகண்ட
முடைமையால் இறைவனுக்கும் பொருந்தும். "தென்றில்லை நின்றோன்
மிடற்றின் வண்ணக்குவளை மலர்கின்றன " (திருக்கோவை - 162)
என அடிகள் அருளியமையுங் காண்க. குவளைக் கார்மலர் - குவளை
யின் கரியமலர். "மாயிதழ்க் குவளை (பட்டினப்-241) "குவளை
மாயிதழ் மாமலர் (நற்.-317) என வருவன காண்க.
22
(ஞான - தே.15 - 1)
(ஞான-139-6)
செங்கமலப் பைம்போதால் என்பதற்கு இறைவனின் திருமேனி
போன்று செந்தாமரையின் செவ்வி.மலர்களையுடைமையால் எனவும்
உரைக்கலாம்.
என
(சதகம் - 26)
"செங்கமலப் பைம்
போது
இறைவற்கன்றி, சிவந்த திருவடியுடைமையால் இறை
விக்கும் பொருந்தும்.
செந்தாமரைக் காடனைய திருமேனி
அடிகள் அருளியமையுங் காண்க. அன்றியும்
செங்கமலம் என்புழி செம்மை இனம் விலக்கு அடை
போது - செவ்விமலர் எனினுமாம். போது - அலரும் பருவத்தரும்பு.
ஈண்டு மலரை உணர்த்தி நின்றது.
இறைவிக்கு அங்கம் கையாகவும் குருகினம்
கூட்டமாகவும் கொள்க.
அங்கோல் வளையாளை யொர் பாகமமர்ந்து
"அங்கோல் வளைமங்கை "
"வளையார் முன்கை மலையார்'
''வளைக்கையாளை யொர்பாக மகிழ்வெய்தி
எனத் தேவாரத்து வருவன காண்க.
99
பைம்
கைவளையலின்
(ஞான.-32-3)
(ஞான.85-7)
(ஞான. - 197-8)
(நாவு.-119-5)
திருவாசக
ஆராய்ச்சியுரை
கார்
மலர்
என்றார்
.
'
'
எறிய
ரோக்கிய
சிறு
செங்குவளை
'
(
பதிற்
.
-52-
22
)
என
செங்குவளை
கூறப்படுதல்
காண்க
இறைவியின்
கண்கள்
குவளைமலர்
போன்றமையாலும்
மடுவில்
குவளைமலர்
உள்ளமையா
லும்
பைங்குவளைக்
கார்மலரால்
”
என்றார்
.
குவளைக்
கண்ணிக்
கூறன்
(
அண்டம்
-
64
)
எனத்
திருவாசகத்தும்
.
534
>
66
செய்யாடிய
குவளைம்மலர்
நயனத்தவளோடும்
நெய்யாடிய
பெருமான்
'
'
'
குவளை
போற்கண்ணி
எனத்
தேவாரத்தும்
வருவன
காண்க
.
பைங்குவளைக்
கார்மலர்
என்பது
இறைவிக்கேயன்றி
நீலகண்ட
முடைமையால்
இறைவனுக்கும்
பொருந்தும்
.
தென்றில்லை
நின்றோன்
மிடற்றின்
வண்ணக்குவளை
மலர்கின்றன
(
திருக்கோவை
-
162
)
என
அடிகள்
அருளியமையுங்
காண்க
.
குவளைக்
கார்மலர்
-
குவளை
யின்
கரியமலர்
.
மாயிதழ்க்
குவளை
(
பட்டினப்
-241
)
குவளை
மாயிதழ்
மாமலர்
(
நற்
.
-
317
)
என
வருவன
காண்க
.
22
(
ஞான
-
தே
.15
-
1
)
(
ஞான
-
139-6
)
செங்கமலப்
பைம்போதால்
என்பதற்கு
இறைவனின்
திருமேனி
போன்று
செந்தாமரையின்
செவ்வி.மலர்களையுடைமையால்
எனவும்
உரைக்கலாம்
.
என
(
சதகம்
-
26
)
செங்கமலப்
பைம்
போது
இறைவற்கன்றி
சிவந்த
திருவடியுடைமையால்
இறை
விக்கும்
பொருந்தும்
.
செந்தாமரைக்
காடனைய
திருமேனி
அடிகள்
அருளியமையுங்
காண்க
.
அன்றியும்
செங்கமலம்
என்புழி
செம்மை
இனம்
விலக்கு
அடை
போது
-
செவ்விமலர்
எனினுமாம்
.
போது
-
அலரும்
பருவத்தரும்பு
.
ஈண்டு
மலரை
உணர்த்தி
நின்றது
.
இறைவிக்கு
அங்கம்
கையாகவும்
குருகினம்
கூட்டமாகவும்
கொள்க
.
அங்கோல்
வளையாளை
யொர்
பாகமமர்ந்து
அங்கோல்
வளைமங்கை
வளையார்
முன்கை
மலையார்
'
'
'
வளைக்கையாளை
யொர்பாக
மகிழ்வெய்தி
எனத்
தேவாரத்து
வருவன
காண்க
.
99
பைம்
கைவளையலின்
(
ஞான
.
-
32-3
)
(
ஞான.85-7
)
(
ஞான
.
-
197-8
)
(
நாவு
.
-
119-5
)