திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

ஆனந்தமாலை சிவானுபவவிருப்பம் 50. திருத்தில்லையிலாளிச் செய்யப்பட்டது. நித்திய நிரதிசய ஆனந்தத்தை உடனே பெறவிரும்பி அருளிய பதிகம் ஆனந்தமாலை. இத்திருப்பதிகத்தின் ஒவ்வொரு திருப்பாட் டிலும் வீடுபேற்றினை அருளவேண்டும் எனவே வேண்டப்பட்டுள்ளது. பன்னாள் உன்னைப் பணிந்து ஏத்தும் பழைய அடியாரோடுங் கூடாது பிற்பட்டிருந்தேன் என்பதால் அப்பழைய அடியார்கள் எல்லாம் இறைவனையடையத்தாமும் அவர்களுடன் இறைவனைச் சென்று அடை- யாமற் பிற்பட்டிருந்தமையே கூறப்பட்டது இப்பதிகப்பொருளைத் திருப்பெருந்துறைப்புராணமுடையார் மோகமிகு மடியரொடும் கூடவிரும்பிய தானந்தம்" என்பர்.8 641. chemill இதன் உள்ளுறை 'சிவானு ப யவிருப்பம்' என்பது. முத்தியின் பத்தைப் பெற விரும்புதல் என்பது பெருள் அப்பொருள் பதி கத்தின் ஒவ்வொரு பாவிலும் வேண்டிக் கொள்ளுமாற்றால் அறி யப்படும். இஃது அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் என்னும் செய்யுள்வகையாலமைந்த ஏழு திருப்பாடல்களையுடையது. அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் 341.65 மின்னே ரனைய பூங்கழல்கள் அடைந்நார் கடந்தார் வியனுலகம் பொன்னே ரனைய மலர்கொண்டு போற்றா நின்றார் அமரரெல்லாம் கன்னே ரனைய மனக்கடையாய்க் கழிப்புண் டவலக் கடல்வீழ்ந்த என்னே ரனையேன் இனியுன்னைக் கூடும் வண்ணம் இயம்பாயே. வியன் உலகம் ப-ரை: மின் ஏர் அனைய பூங்கழல்கள் அடைந்தார் -இறைவனே மின்னினது அழகையொத்த அழகினையுடைய பேரின்பப்பொலிவினை யுடைய நினது திருவடிகளை அடைந்தவர்களே, கடந்தார் - அகற்சியையுடைய இவ்வுலகப் பற்றுக்களையும் மேலுல கப் பற்றுக்களையும் கடந்து மேம்பட்டவராவர்; அமரர் எல்லாம் பொன் ஏர் அனைய மலர் கொண்டு போற்றா நின்றார் - தேவர்சு
ஆனந்தமாலை சிவானுபவவிருப்பம் 50 . திருத்தில்லையிலாளிச் செய்யப்பட்டது . நித்திய நிரதிசய ஆனந்தத்தை உடனே பெறவிரும்பி அருளிய பதிகம் ஆனந்தமாலை . இத்திருப்பதிகத்தின் ஒவ்வொரு திருப்பாட் டிலும் வீடுபேற்றினை அருளவேண்டும் எனவே வேண்டப்பட்டுள்ளது . பன்னாள் உன்னைப் பணிந்து ஏத்தும் பழைய அடியாரோடுங் கூடாது பிற்பட்டிருந்தேன் என்பதால் அப்பழைய அடியார்கள் எல்லாம் இறைவனையடையத்தாமும் அவர்களுடன் இறைவனைச் சென்று அடை யாமற் பிற்பட்டிருந்தமையே கூறப்பட்டது இப்பதிகப்பொருளைத் திருப்பெருந்துறைப்புராணமுடையார் மோகமிகு மடியரொடும் கூடவிரும்பிய தானந்தம் என்பர் .8 641 . chemill இதன் உள்ளுறை ' சிவானு யவிருப்பம் ' என்பது . முத்தியின் பத்தைப் பெற விரும்புதல் என்பது பெருள் அப்பொருள் பதி கத்தின் ஒவ்வொரு பாவிலும் வேண்டிக் கொள்ளுமாற்றால் அறி யப்படும் . இஃது அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் என்னும் செய்யுள்வகையாலமைந்த ஏழு திருப்பாடல்களையுடையது . அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் 341.65 மின்னே ரனைய பூங்கழல்கள் அடைந்நார் கடந்தார் வியனுலகம் பொன்னே ரனைய மலர்கொண்டு போற்றா நின்றார் அமரரெல்லாம் கன்னே ரனைய மனக்கடையாய்க் கழிப்புண் டவலக் கடல்வீழ்ந்த என்னே ரனையேன் இனியுன்னைக் கூடும் வண்ணம் இயம்பாயே . வியன் உலகம் - ரை : மின் ஏர் அனைய பூங்கழல்கள் அடைந்தார் -இறைவனே மின்னினது அழகையொத்த அழகினையுடைய பேரின்பப்பொலிவினை யுடைய நினது திருவடிகளை அடைந்தவர்களே கடந்தார் - அகற்சியையுடைய இவ்வுலகப் பற்றுக்களையும் மேலுல கப் பற்றுக்களையும் கடந்து மேம்பட்டவராவர் ; அமரர் எல்லாம் பொன் ஏர் அனைய மலர் கொண்டு போற்றா நின்றார் - தேவர்சு