திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

'திருவாசக ஆராய்ச்சியுரை வானம் மழை பொழிந்தமையால் பூமி குளிர்ந்த வைகறைப் போதில் நீர்மிகக் குளிர்ச்சியுடைத்தாயிருத்தல்பற்றி "சீதப்புனல்" என்றார். குழையாட, கலனாட, கோதை குழலாட, வண்டின் குழாமாட, புனலாடி என முடிக்க. 538 வேதப்பொருள் - வேதநான்கினும் மெய்ப்பொருளாயுள்ள இறை " வேத விழுப்பொருளை" (திருவெம்பாவை - 4 ) "ஈற்றியா மறையோன்'' (திருப்படை -8) என அடிகள் அருளியமையுங் காண்க. "வேதத்தின் பொருளானை (சுந். - 86-1). அப்பொரு ளாமாறு பாடி என்றது வேதத்திற் பொதுவகையாகச் சொல்லப் பட்ட உண்மை இயல்பு புலப்படுமாறுபாடி என்பதாம். 53 வன். சோதி என்றது ஒளிவடிவினனாகிய இறைவன். முத்தனைமுதற் சோதியை " .. "துண்ணென என்னுளம் மன்னிய சோதி " தூய மேனிச் சுடர்விடு சோதி E. 66 பரம்பரஞ் சோதிப் பரனே'" சோதித் தனியுருவம்'' (பொன்னூசல் -9) "சோதியனே துன்னிருளே " (சிவபுராணம் -72) (கோயிற்-9) சோதியாய்த் தோன்றும் உருவமே'' ''மெய்யடியார்க்கு அட்டுறை அளிக்கும் சோதியை" (எண்ணப்-6) என அடிகள் பிறாண்டும் கூறியமை காண்க. திறம்பாடி - அருட்டிறத்தைப்பாடி; என்றது, பிறவியால் வரும் துன்பமும் இன்பமும் கெடப் பேரின்பத்தை யாவராயினும் அன்ப ராயினார்க்கு வரையாது கொடுக்கும் அருள்திறத்தைப்பாடி என்ற வாறு அடங்கற்களி யாவர்க்கு மன்பர்க்களிப்பவன் துன்ப வின்பம், (கோவை - 297) என அடிகள் அருளியமையுங் காண்க. சூழ்கொன்றை என்பதற்கு வண்டுகள் சூழ்தற்கு ஏதுவாகிய தேன் பொருந்திய கொன்றை எனினுமாம். பட 29 " (சென்னி-10) (திருப்படை - 7) (கீர்த்தி - 112) (போற்றி - 222) "வண்டமரும் மலர்க்கொன்றை மாலையார்"" "வண்டுபடு மலர்க்கொன்றை மாலையான் காண்" வண்டுலவு கொன்றையங் கண்ணீயானை' (நாவு.272 - 1) (நாவு.278-பி) (நாவு.216-7) எனத் தேவாரத்தும் வருவன காண்க. "கள்ளினமார்த் துண்ணும் வண்கொன்றையோன்" (கோவை-295)
' திருவாசக ஆராய்ச்சியுரை வானம் மழை பொழிந்தமையால் பூமி குளிர்ந்த வைகறைப் போதில் நீர்மிகக் குளிர்ச்சியுடைத்தாயிருத்தல்பற்றி சீதப்புனல் என்றார் . குழையாட கலனாட கோதை குழலாட வண்டின் குழாமாட புனலாடி என முடிக்க . 538 வேதப்பொருள் - வேதநான்கினும் மெய்ப்பொருளாயுள்ள இறை வேத விழுப்பொருளை ( திருவெம்பாவை - 4 ) ஈற்றியா மறையோன் ' ' ( திருப்படை -8 ) என அடிகள் அருளியமையுங் காண்க . வேதத்தின் பொருளானை ( சுந் . - 86-1 ) . அப்பொரு ளாமாறு பாடி என்றது வேதத்திற் பொதுவகையாகச் சொல்லப் பட்ட உண்மை இயல்பு புலப்படுமாறுபாடி என்பதாம் . 53 வன் . சோதி என்றது ஒளிவடிவினனாகிய இறைவன் . முத்தனைமுதற் சோதியை .. துண்ணென என்னுளம் மன்னிய சோதி தூய மேனிச் சுடர்விடு சோதி E. 66 பரம்பரஞ் சோதிப் பரனே ' சோதித் தனியுருவம் ' ' ( பொன்னூசல் -9 ) சோதியனே துன்னிருளே ( சிவபுராணம் -72 ) ( கோயிற் -9 ) சோதியாய்த் தோன்றும் உருவமே ' ' ' ' மெய்யடியார்க்கு அட்டுறை அளிக்கும் சோதியை ( எண்ணப் -6 ) என அடிகள் பிறாண்டும் கூறியமை காண்க . திறம்பாடி - அருட்டிறத்தைப்பாடி ; என்றது பிறவியால் வரும் துன்பமும் இன்பமும் கெடப் பேரின்பத்தை யாவராயினும் அன்ப ராயினார்க்கு வரையாது கொடுக்கும் அருள்திறத்தைப்பாடி என்ற வாறு அடங்கற்களி யாவர்க்கு மன்பர்க்களிப்பவன் துன்ப வின்பம் ( கோவை - 297 ) என அடிகள் அருளியமையுங் காண்க . சூழ்கொன்றை என்பதற்கு வண்டுகள் சூழ்தற்கு ஏதுவாகிய தேன் பொருந்திய கொன்றை எனினுமாம் . பட 29 ( சென்னி -10 ) ( திருப்படை - 7 ) ( கீர்த்தி - 112 ) ( போற்றி - 222 ) வண்டமரும் மலர்க்கொன்றை மாலையார் வண்டுபடு மலர்க்கொன்றை மாலையான் காண் வண்டுலவு கொன்றையங் கண்ணீயானை ' ( நாவு .272 - 1 ) ( நாவு .278 - பி ) ( நாவு.216-7 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க . கள்ளினமார்த் துண்ணும் வண்கொன்றையோன் ( கோவை -295 )