திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
தாராதொழிந்தால் இழிவுடைய யான் அறியாமையால் கழிந்து
போவேன்; அஃது இரக்கமுடைய நினக்குத் தகுமோ என்பார்.
"தாயாய் முலையைத் தருவானே தாரா தொழிந்தாற் சவலையாய்
நாயேன் கழிந்து போவேனோ" என்றார் போவேனோ என்பதில் ஓ
ஒழியிசை நம்பி -சிறந்தோன். இனித்தான் - இனியாவது "சுடரார்
அருளால் இருள் நீங்கச் சோதி இனித்தான் துணியாயே" (பிரா
ர்த்த.7) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க நல்குதல்--அரு
ளுதல். 'பொறுக்கல்லா நோய் செய்தாய் பொறீஇ நிறுக்கல்வே
னீநல்கி னுண்டென் னுயிர்'' (+லி. 34-11-12) என்புழியும் இப்
பொருட்டாதல் காண்க. ஏ-அசை "தாயே" என்றார். இறைவன்
தாய் போன்ற இன்னருளுடைமையான்.
1336
"தாயிற் சிறந்த தயாவான தத்துவனே'" - சிவபுராணம் 61
"தாயிற் பெரிதுந் தயாவுடைய தம்பெருமான்" - பூவல்லி 3
"தாயிலாகிய இன்னருள் புரிந்த என் தலைவனை" - சதகம் 39
'"தாயுற்று வந்தென்னை யாண்டு கொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே"
"தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும் பீ"
கோத். 10
கோத். 12
''பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து" பிடித்த 9
என அடிகள் அருளியமை காண்க,
தாள் அடைந்தேன் - திருவடிகளை அடைந்தேன், 'பொலிகின்ற
நின்றாள் புகுதப்பெற்று'" (நீத். 10) எனவும்
திருப்பெருந்துறை
இறைதாள் பூண்டேன்" (உயிருண்ணி. 7) எனவும் வருவன காண்க
தயா - தயை.
நாயேன் அடிமை உடனாக என்றது கீழ்மையுடையேன் அடி
மைத்தொண்டும் உடனாகும் வண்ணம். ஆண்டாய் அடிமை உடனாக
என்றது ஆண்டாய் என்பதன் பொருளை விளக்கியவாறு.
இதன்கண் 'தாராதொழிந்தால் நாயேன் கழிந்து போவேன்;
நம்பி இனித்தான் நல்குதி' என்பதனால் சிவானுபவ விருப்பம் என்
னும் பதிகம் நுதலிய பொருள் போதருதல் காண்க
5
616:
கோவே யருள வேண்டாவோ
கொடியேன் கெடவே யமையுமே
ஆவா என்னா விடிலென்னை
அஞ்சேல் என்பார் ஆரோதான்
திருவாசக
ஆராய்ச்சியுரை
தாராதொழிந்தால்
இழிவுடைய
யான்
அறியாமையால்
கழிந்து
போவேன்
;
அஃது
இரக்கமுடைய
நினக்குத்
தகுமோ
என்பார்
.
தாயாய்
முலையைத்
தருவானே
தாரா
தொழிந்தாற்
சவலையாய்
நாயேன்
கழிந்து
போவேனோ
என்றார்
போவேனோ
என்பதில்
ஓ
ஒழியிசை
நம்பி
-சிறந்தோன்
.
இனித்தான்
-
இனியாவது
சுடரார்
அருளால்
இருள்
நீங்கச்
சோதி
இனித்தான்
துணியாயே
(
பிரா
ர்த்த
.7
)
என்புழியும்
இப்பொருட்டாதல்
காண்க
நல்குதல்
--
அரு
ளுதல்
.
'
பொறுக்கல்லா
நோய்
செய்தாய்
பொறீஇ
நிறுக்கல்வே
னீநல்கி
னுண்டென்
னுயிர்
'
'
(
+
லி
.
34-11-12
)
என்புழியும்
இப்
பொருட்டாதல்
காண்க
.
ஏ
-
அசை
தாயே
என்றார்
.
இறைவன்
தாய்
போன்ற
இன்னருளுடைமையான்
.
1336
தாயிற்
சிறந்த
தயாவான
தத்துவனே
'
-
சிவபுராணம்
61
தாயிற்
பெரிதுந்
தயாவுடைய
தம்பெருமான்
-
பூவல்லி
3
தாயிலாகிய
இன்னருள்
புரிந்த
என்
தலைவனை
-
சதகம்
39
'
தாயுற்று
வந்தென்னை
யாண்டு
கொண்ட
தன்கருணைத்
தேயுற்ற
செல்வற்கே
தாயான
ஈசற்கே
சென்றூதாய்
கோத்தும்
பீ
கோத்
.
10
கோத்
.
12
'
'
பால்
நினைந்தூட்டும்
தாயினும்
சாலப்பரிந்து
பிடித்த
9
என
அடிகள்
அருளியமை
காண்க
தாள்
அடைந்தேன்
-
திருவடிகளை
அடைந்தேன்
'
பொலிகின்ற
நின்றாள்
புகுதப்பெற்று
'
(
நீத்
.
10
)
எனவும்
திருப்பெருந்துறை
இறைதாள்
பூண்டேன்
(
உயிருண்ணி
.
7
)
எனவும்
வருவன
காண்க
தயா
-
தயை
.
நாயேன்
அடிமை
உடனாக
என்றது
கீழ்மையுடையேன்
அடி
மைத்தொண்டும்
உடனாகும்
வண்ணம்
.
ஆண்டாய்
அடிமை
உடனாக
என்றது
ஆண்டாய்
என்பதன்
பொருளை
விளக்கியவாறு
.
இதன்கண்
'
தாராதொழிந்தால்
நாயேன்
கழிந்து
போவேன்
;
நம்பி
இனித்தான்
நல்குதி
'
என்பதனால்
சிவானுபவ
விருப்பம்
என்
னும்
பதிகம்
நுதலிய
பொருள்
போதருதல்
காண்க
5
616
:
கோவே
யருள
வேண்டாவோ
கொடியேன்
கெடவே
யமையுமே
ஆவா
என்னா
விடிலென்னை
அஞ்சேல்
என்பார்
ஆரோதான்