திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
546
'கலங்கு தெண்டிரைமேய்ந்து கணமழை
பொலங்கொள் கொன்றையினான் சடை போன்மின்னி "
எனவும் வருவன ஈண்டறியற் பாலன.
இட்டிடை - சிறிய இடை, இட்டு என்பது சிறுமைப் பொருட்டா
தல். "இட்டுவாய் கிடங்கின் " (மதுரை-730) "இட்டுவாய்ச் சுனைய'"
(குறுந்.-193) என்பனவற்றிலுங் காண்க. உமையின் சிறிய இடை
போல மின்னி என்க.
சிற்றிடையுமையொரு பங்கன் '
"மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகத்தாரும்
எனத் தேவாரத்தும் வருவன காண்க.
பொலிந்து - பொலிவு பெற்று.
திருவாசக ஆராய்ச்சியுரை
66
எம்பிராட்டி திருவடிமேல் அணிந்த சிலம்பின் ஒலிபோல மேகம்
முழங்குதலின் "எம்பிராட்டி திருவடிமேல் பொன்னஞ் சிலம்பிற்
சிலம்பி "
"சிலம்புஞ் செறி பாடகமுஞ் செழுங்கிண் கிணித்
(நாவு.-92-12) எனவருதலுங்
என்றார்.
திரளும், அலம்புந் திருவடி
காண்க. சிலம்புதல் - ஒலித்தல் '"கலிமயி லகவும் வயிர்மருள் இன்
னிசை, நளிமலைச் சிலம்பிற் சிலம்புங் கோயில்" (நெடுநல். 99-100)
சூல் கொண்டு முழங்குதல்,
என்பதனாலுமறிக.
நீலத்தன்ன நீர்பொதி கருவின்
மாவிசும் பதிர முழங்கி"
"
"
65
(சீவக.-32)
''திருவிற் குலைஇத் திருமணி புரையும்
உருகெழு கருவிய பெருமழை சேர்ந்து
66
நீர் முகந்த மேகம் எம்பிராட்டியின் திருப்புருவம் போல் வில்லை
வளைத்தலின் திருப்புருவம் என்னச் சிலைகுலவி" என்றார். மேகம்
வில்லை வளைத்தல்.
(திருஞான - 281-2)
(நாவு.272-10)
'ஐந்துருவின் வில்லெழுதி நாற்றிசைக்கும்
யிந்துருவின் மாந்தி யிருங்கொண்மூ "
திருவில் தேஎத்துக் குலைஇ''
(அக.314 - 1 - 2 )
முந்நீரை
(திணைமாலை நூற்.-104)
(அக.-175-17)
புருவத்திற்கு வில் உவமை "விற்பகைத் தோங்கும் புருவத்திவள்"
"உறைவிற் குலா நுதலாள் (கோவை-266)
ஓங்கு இருஞ் சிலை கொண்டு - மிகப்பெரிய விற்போலும் புருவத்தையு
(கோவை - 168)
(பதிற் - 88-32-3)
546
'
கலங்கு
தெண்டிரைமேய்ந்து
கணமழை
பொலங்கொள்
கொன்றையினான்
சடை
போன்மின்னி
எனவும்
வருவன
ஈண்டறியற்
பாலன
.
இட்டிடை
-
சிறிய
இடை
இட்டு
என்பது
சிறுமைப்
பொருட்டா
தல்
.
இட்டுவாய்
கிடங்கின்
(
மதுரை
-730
)
இட்டுவாய்ச்
சுனைய
'
(
குறுந்
.
-
193
)
என்பனவற்றிலுங்
காண்க
.
உமையின்
சிறிய
இடை
போல
மின்னி
என்க
.
சிற்றிடையுமையொரு
பங்கன்
'
மின்னிலங்கு
நுண்ணிடையாள்
பாகத்தாரும்
எனத்
தேவாரத்தும்
வருவன
காண்க
.
பொலிந்து
-
பொலிவு
பெற்று
.
திருவாசக
ஆராய்ச்சியுரை
66
எம்பிராட்டி
திருவடிமேல்
அணிந்த
சிலம்பின்
ஒலிபோல
மேகம்
முழங்குதலின்
எம்பிராட்டி
திருவடிமேல்
பொன்னஞ்
சிலம்பிற்
சிலம்பி
சிலம்புஞ்
செறி
பாடகமுஞ்
செழுங்கிண்
கிணித்
(
நாவு
.
-
92-12
)
எனவருதலுங்
என்றார்
.
திரளும்
அலம்புந்
திருவடி
காண்க
.
சிலம்புதல்
-
ஒலித்தல்
'
கலிமயி
லகவும்
வயிர்மருள்
இன்
னிசை
நளிமலைச்
சிலம்பிற்
சிலம்புங்
கோயில்
(
நெடுநல்
.
99-100
)
சூல்
கொண்டு
முழங்குதல்
என்பதனாலுமறிக
.
நீலத்தன்ன
நீர்பொதி
கருவின்
மாவிசும்
பதிர
முழங்கி
65
(
சீவக
.
-
32
)
'
'
திருவிற்
குலைஇத்
திருமணி
புரையும்
உருகெழு
கருவிய
பெருமழை
சேர்ந்து
66
நீர்
முகந்த
மேகம்
எம்பிராட்டியின்
திருப்புருவம்
போல்
வில்லை
வளைத்தலின்
திருப்புருவம்
என்னச்
சிலைகுலவி
என்றார்
.
மேகம்
வில்லை
வளைத்தல்
.
(
திருஞான
-
281-2
)
(
நாவு.272-10
)
'
ஐந்துருவின்
வில்லெழுதி
நாற்றிசைக்கும்
யிந்துருவின்
மாந்தி
யிருங்கொண்மூ
திருவில்
தேஎத்துக்
குலைஇ
'
'
(
அக
.314
-
1
-
2
)
முந்நீரை
(
திணைமாலை
நூற்
.
-
104
)
(
அக
.
-
175-17
)
புருவத்திற்கு
வில்
உவமை
விற்பகைத்
தோங்கும்
புருவத்திவள்
உறைவிற்
குலா
நுதலாள்
(
கோவை
-266
)
ஓங்கு
இருஞ்
சிலை
கொண்டு
-
மிகப்பெரிய
விற்போலும்
புருவத்தையு
(
கோவை
-
168
)
(
பதிற்
-
88-32-3
)