இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 இருவகை வேதாந்தங்களுக்கும் உள்ள கருத்து வேறுபாடுகள் சிலவற்றையும் சிந்திப்போம். வியாசர் வேதாந்தம் சித்தாந்தம் அல்லது சைவ வேதாந்தம் சிவாகம விளக்கங்களே உண்மையை விளக்கும் உண்மைவிளக்கம் (காப்பு) சித்தியார்-266. ஆகமத்தில் விதிக்கப்பட்ட யோகங்களின் வழியே ஞானம் வரும். வ. எண் 1. வேத ரிஷிகளின் உபாசனையே உண்மையை விளக்கும். 2. வேத வேள்விகள் ஞானத்தையும் நல்கும். 4. வேத வேள்விகளே முத்தியையும் கொடுக்கும். 3.உபநயனம் பெற்றவர்களே வேத அதிகாரம் சிவதீட்சை பெற்றவர்களே சரியை, கிரியா, யோகங் உடையவர்கள். களைக் கடைப்பிடிக்க உரிமை உள்ளவர்கள். 7. பக்தி, யோகம், ஞானம் என்பன இறைவனை அடைய வெவ்வேறு வகை வழிகள். 5. ஆலய வழிபாட்டின் வழியே மட்டுமே முக்தி ஆலயவழிபாடும், ஆன்மார்த்த வழிபாடும் தான் ஞான கிடைக்கும் என்ற கட்டாயம் இல்லை. குருவை நமக்கு அறிமுகம் செய்யும். 8. வேத வேள்விகள் அழியாப்பயனைக் கொடுக்கும். ஆரிய சமாஜம் என்ற பெரும் இயக்கம் இந்த அடிப்படையில்தான் தோன்றியது. 9. உலகம் பிரமத்திலிருந்து தான் உண்டானது. 10. உபநிடதம், பகவத்கீதை, பிரம்மசூத்திரம் மூன்றுமே பிரமாணம் 6. கடவுளைத் தவிர வேறு பொருள்கள் இருக்கின் உயிர்களும், உலகமும் வேறு. உண்மையில் அவை றனவா என்பதில் பலவகைக் குழப்பங்கள் வட மொழி மாபாடியகாரர்களிடம் நிறையக் கருத்து வேற்றுமைகள் உள. இருக்கின்றன. (சித்தியார் -93,143) இந்த இருவகை வேதாந்தங்களையும் தெளிவு படுத்துவதற்காகத் தோன்றிய தமிழ் நூல்கள் எவை என்பதை இப்போது அறிமுகம் செய்வோம். சித்தாந்த சாத்திரங்கள் என்று போற்றப்படும் 14 நூல்களின் பட்டியல் 1.திருவுந்தியார் -(சிவஞான போதம் சூத்திரம் 8-1) 2. திருக்களிற்றுப்படியார் 3. உண்மை விளக்கம் 4. சிவஞான போதம் 5.சிவஞான சித்தியார் சரியை, கிரியா, 108 (சித்தியார்-254) வேதவேள்விகள் உலக நன்மைகளையும், நல்ல பிறப்புக்களையும், தேவர்களாய்ப் பிறக்கும் வாய்ப் பையும் நல்கும். ஆனால் ஞானத்தையும், முத்தியை யும்தரா. (சிவஞானபோதம் சூத்திரம் 8-1-1) (சிவஞான போதம் சூத்திரம் 9, 12) பக்தி என்பது சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நிலைகளிலும் இருக்கவேண்டிய ஒன்று. ஞானம் என்பது யோகத்தின் மேல்நிலை. இதுவே முடிந்த நிலை. (சித்தியார் -279) வேத வேள்விகள் கொடுக்கும் பயன் அனுபவித்த பின் அழிந்துவிடும். (சிவஞான போதம் சூத்திரம் 8 - 1-2) உலகம் மாயையிலிருந்து பிரமத்தால் உண்டாக்கப் பட்டது. (சித்தியார் -38) பகவத் கீதையும் பிரம்ம சூத்திரமும் ஞான நெறியில் பிரமாணம் அல்ல. (சித்தியார் - பரபக்கம் 293) 6.இருபா இருபஃது 7.திருவருட்பயன் 8. சிவப்பிரகாசம் 9. உண்மை நெறி விளக்கம் 10. கொடிக்கவி 11. வினா வெண்பா 12. போற்றிப்பஃறொடை 13. நெஞ்சு விடுதூது 14. சங்கற்பநிராகரணம் (இவை சைவவேதாந்தம் என்றும் சித்தாந்தம் என்றும் போற்றப்படும்)
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 இருவகை வேதாந்தங்களுக்கும் உள்ள கருத்து வேறுபாடுகள் சிலவற்றையும் சிந்திப்போம் . வியாசர் வேதாந்தம் சித்தாந்தம் அல்லது சைவ வேதாந்தம் சிவாகம விளக்கங்களே உண்மையை விளக்கும் உண்மைவிளக்கம் ( காப்பு ) சித்தியார் -266 . ஆகமத்தில் விதிக்கப்பட்ட யோகங்களின் வழியே ஞானம் வரும் . . எண் 1. வேத ரிஷிகளின் உபாசனையே உண்மையை விளக்கும் . 2. வேத வேள்விகள் ஞானத்தையும் நல்கும் . 4. வேத வேள்விகளே முத்தியையும் கொடுக்கும் . 3.உபநயனம் பெற்றவர்களே வேத அதிகாரம் சிவதீட்சை பெற்றவர்களே சரியை கிரியா யோகங் உடையவர்கள் . களைக் கடைப்பிடிக்க உரிமை உள்ளவர்கள் . 7. பக்தி யோகம் ஞானம் என்பன இறைவனை அடைய வெவ்வேறு வகை வழிகள் . 5. ஆலய வழிபாட்டின் வழியே மட்டுமே முக்தி ஆலயவழிபாடும் ஆன்மார்த்த வழிபாடும் தான் ஞான கிடைக்கும் என்ற கட்டாயம் இல்லை . குருவை நமக்கு அறிமுகம் செய்யும் . 8. வேத வேள்விகள் அழியாப்பயனைக் கொடுக்கும் . ஆரிய சமாஜம் என்ற பெரும் இயக்கம் இந்த அடிப்படையில்தான் தோன்றியது . 9. உலகம் பிரமத்திலிருந்து தான் உண்டானது . 10. உபநிடதம் பகவத்கீதை பிரம்மசூத்திரம் மூன்றுமே பிரமாணம் 6. கடவுளைத் தவிர வேறு பொருள்கள் இருக்கின் உயிர்களும் உலகமும் வேறு . உண்மையில் அவை றனவா என்பதில் பலவகைக் குழப்பங்கள் வட மொழி மாபாடியகாரர்களிடம் நிறையக் கருத்து வேற்றுமைகள் உள . இருக்கின்றன . ( சித்தியார் -93 ) இந்த இருவகை வேதாந்தங்களையும் தெளிவு படுத்துவதற்காகத் தோன்றிய தமிழ் நூல்கள் எவை என்பதை இப்போது அறிமுகம் செய்வோம் . சித்தாந்த சாத்திரங்கள் என்று போற்றப்படும் 14 நூல்களின் பட்டியல் 1.திருவுந்தியார் - ( சிவஞான போதம் சூத்திரம் 8-1 ) 2. திருக்களிற்றுப்படியார் 3. உண்மை விளக்கம் 4. சிவஞான போதம் 5.சிவஞான சித்தியார் சரியை கிரியா 108 ( சித்தியார் -254 ) வேதவேள்விகள் உலக நன்மைகளையும் நல்ல பிறப்புக்களையும் தேவர்களாய்ப் பிறக்கும் வாய்ப் பையும் நல்கும் . ஆனால் ஞானத்தையும் முத்தியை யும்தரா . ( சிவஞானபோதம் சூத்திரம் 8-1-1 ) ( சிவஞான போதம் சூத்திரம் 9 12 ) பக்தி என்பது சரியை கிரியை யோகம் ஞானம் என்ற நான்கு நிலைகளிலும் இருக்கவேண்டிய ஒன்று . ஞானம் என்பது யோகத்தின் மேல்நிலை . இதுவே முடிந்த நிலை . ( சித்தியார் -279 ) வேத வேள்விகள் கொடுக்கும் பயன் அனுபவித்த பின் அழிந்துவிடும் . ( சிவஞான போதம் சூத்திரம் 8 - 1-2 ) உலகம் மாயையிலிருந்து பிரமத்தால் உண்டாக்கப் பட்டது . ( சித்தியார் -38 ) பகவத் கீதையும் பிரம்ம சூத்திரமும் ஞான நெறியில் பிரமாணம் அல்ல . ( சித்தியார் - பரபக்கம் 293 ) 6.இருபா இருபஃது 7.திருவருட்பயன் 8. சிவப்பிரகாசம் 9. உண்மை நெறி விளக்கம் 10. கொடிக்கவி 11. வினா வெண்பா 12. போற்றிப்பஃறொடை 13. நெஞ்சு விடுதூது 14. சங்கற்பநிராகரணம் ( இவை சைவவேதாந்தம் என்றும் சித்தாந்தம் என்றும் போற்றப்படும் )