இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
மென்றால்" என்றும் அறிஞரும் அருளா
ளரும் பாடியவற்றைப் புலவர் படிக்க
வில்லையோ என்பது அப்பரது எண்
ணம். பரவை வீட்டு வாயிற்படியாக
வேண்டுமானால் அயனும் அரியும் தாரா
ளமாகப் போய் இருக்கட்டும். ஆனால்
இறைவனுடைய திருவடிகளை அங்கே
அவர்கள் காணமுடியாது என்று உறுதி
யாகச் சொல்கிறார் அவர். என்னுடைய
நெஞ்சுக்கு உள்ளே அல்லவா இறைவ
னுடைய திருவடிகள் இருக்கின்றன?
அப்படி அவை பத்திரமாக இருக்கும்
போது இவர்கள் வேறு எங்கு தேடி
னாலும் திருவடிகளைக் காணப்போவ
தில்லை என்பது அவர் முடிவு. தில்லை Delicious sea of poetry
பாவின் சுவைக்கடல்
யிலே ஆடும் கூத்தனின் திருவடிகள் என்
நெஞ்சுக்குள்ளே இருக்கும்போது நாரண
னும் நான்முகனும் தேடியும் திரிந்தும்
காணமுடியுமா? வஞ்சக நினைவுகளைப்
போக்கி நம் நெஞ்சகத்தைச் சுத்தமாக
வைத்திருந்தால் இறைவன் நம் இதயத்
பாவடிகள் தேன் வடியப் பாடும்
திலே குடிகொள்வான். அவன் இருக்க Honey' springs in the tongue that recites
the heart that absorbs and
the ears that hear
வேண்டிய இடம் அதுதான் என்பதை
ஒரு நகைச்சுவை கலந்த பாடல் மூலம்
நமக்குத் தெளிவுபடுத்துகிறார் அநுபூதிச்
செல்வரான அப்பர் பெருமான்.
உரைத்த நாத் தேன் ஊறி எழவும்
உள்ளமும் செவியும் ஒருங்கு குளிரவும்
திருத்த மாகத் திருவாசகத்தில்
நாடி நாரணன் நான்முகன் என்றிவர்
தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ
மாட மாளிகை சூழ்தில்லை அம்பலத்
தாடி பாதமென் நெஞ்சு ளிருக்கவே.
திருக்குறுந்தொகை என ஐந்தாந் திரு
முறையில் வரும் பாடற் தொகுதிகள்
நமக்கு நல்லுரை வழங்கி திருநெறிப்
படுத்தும் தீஞ்சுவைப் பாடல்கள். நமது
நிலையற்ற வாழ்வில் இம்மையிலும் மறு
மையிலும் நிறைவு தரக்கூடிய இப்பாடல்
களைப் பாடிப் பயனடைவோம்.
|
Poems dripping with tasty words ripened in ambrosia
சொல்லி லமுதம் கனிந்துசுவை
சொட்டச் சொட்டக் கவி தருவோன்
Rhythmic verses inbeautiful words
சொல்லுக்கு சொல்லழகு ஏறுமே அடா கவி
துள்ளும் மறியைப் போல துள்ளுமே அடா
Songs sweet as ambrosia
75
-
ஆரமுதம் அனைய கவி பாடித் தந்தோன்
The unceasing fountain of ambrosia
வற்றா அமுத ஊற்றாகி வழங்கும் திருவாசக நூல்
Sweet to the heart and sweet to the ears
சிந்தைக் கினிய செவிக் கினிய திருவாசகம்
A treasure house of delightful imagination
இன்பக் கற்பனை சேரும் களஞ்சியம்
Poetic lines dripping with honey
- Kavimani Tecika Vinayakam Pillai
இனியவை நாற்பது
நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே
மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே
அன்றறிவார் யாரென் றடைக்கலம் வௌவாத
நன்றியின் நன்கினியது இல்.
:
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
மென்றால்
என்றும்
அறிஞரும்
அருளா
ளரும்
பாடியவற்றைப்
புலவர்
படிக்க
வில்லையோ
என்பது
அப்பரது
எண்
ணம்
.
பரவை
வீட்டு
வாயிற்படியாக
வேண்டுமானால்
அயனும்
அரியும்
தாரா
ளமாகப்
போய்
இருக்கட்டும்
.
ஆனால்
இறைவனுடைய
திருவடிகளை
அங்கே
அவர்கள்
காணமுடியாது
என்று
உறுதி
யாகச்
சொல்கிறார்
அவர்
.
என்னுடைய
நெஞ்சுக்கு
உள்ளே
அல்லவா
இறைவ
னுடைய
திருவடிகள்
இருக்கின்றன
?
அப்படி
அவை
பத்திரமாக
இருக்கும்
போது
இவர்கள்
வேறு
எங்கு
தேடி
னாலும்
திருவடிகளைக்
காணப்போவ
தில்லை
என்பது
அவர்
முடிவு
.
தில்லை
Delicious
sea
of
poetry
பாவின்
சுவைக்கடல்
யிலே
ஆடும்
கூத்தனின்
திருவடிகள்
என்
நெஞ்சுக்குள்ளே
இருக்கும்போது
நாரண
னும்
நான்முகனும்
தேடியும்
திரிந்தும்
காணமுடியுமா
?
வஞ்சக
நினைவுகளைப்
போக்கி
நம்
நெஞ்சகத்தைச்
சுத்தமாக
வைத்திருந்தால்
இறைவன்
நம்
இதயத்
பாவடிகள்
தேன்
வடியப்
பாடும்
திலே
குடிகொள்வான்
.
அவன்
இருக்க
Honey
'
springs
in
the
tongue
that
recites
the
heart
that
absorbs
and
the
ears
that
hear
வேண்டிய
இடம்
அதுதான்
என்பதை
ஒரு
நகைச்சுவை
கலந்த
பாடல்
மூலம்
நமக்குத்
தெளிவுபடுத்துகிறார்
அநுபூதிச்
செல்வரான
அப்பர்
பெருமான்
.
உரைத்த
நாத்
தேன்
ஊறி
எழவும்
உள்ளமும்
செவியும்
ஒருங்கு
குளிரவும்
திருத்த
மாகத்
திருவாசகத்தில்
நாடி
நாரணன்
நான்முகன்
என்றிவர்
தேடி
யுந்திரிந்
துங்காண
வல்லரோ
மாட
மாளிகை
சூழ்தில்லை
அம்பலத்
தாடி
பாதமென்
நெஞ்சு
ளிருக்கவே
.
திருக்குறுந்தொகை
என
ஐந்தாந்
திரு
முறையில்
வரும்
பாடற்
தொகுதிகள்
நமக்கு
நல்லுரை
வழங்கி
திருநெறிப்
படுத்தும்
தீஞ்சுவைப்
பாடல்கள்
.
நமது
நிலையற்ற
வாழ்வில்
இம்மையிலும்
மறு
மையிலும்
நிறைவு
தரக்கூடிய
இப்பாடல்
களைப்
பாடிப்
பயனடைவோம்
.
|
Poems
dripping
with
tasty
words
ripened
in
ambrosia
சொல்லி
லமுதம்
கனிந்துசுவை
சொட்டச்
சொட்டக்
கவி
தருவோன்
Rhythmic
verses
inbeautiful
words
சொல்லுக்கு
சொல்லழகு
ஏறுமே
அடா
கவி
துள்ளும்
மறியைப்
போல
துள்ளுமே
அடா
Songs
sweet
as
ambrosia
75
-
ஆரமுதம்
அனைய
கவி
பாடித்
தந்தோன்
The
unceasing
fountain
of
ambrosia
வற்றா
அமுத
ஊற்றாகி
வழங்கும்
திருவாசக
நூல்
Sweet
to
the
heart
and
sweet
to
the
ears
சிந்தைக்
கினிய
செவிக்
கினிய
திருவாசகம்
A
treasure
house
of
delightful
imagination
இன்பக்
கற்பனை
சேரும்
களஞ்சியம்
Poetic
lines
dripping
with
honey
-
Kavimani
Tecika
Vinayakam
Pillai
இனியவை
நாற்பது
நன்றிப்
பயன்தூக்கி
வாழ்தல்
நனிஇனிதே
மன்றக்
கொடும்பா
டுரையாத
மாண்பினிதே
அன்றறிவார்
யாரென்
றடைக்கலம்
வௌவாத
நன்றியின்
நன்கினியது
இல்
.
: