இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

திருமுறை தமிழ்மொழி தாய்மொழி 7வது சைவ மாநாடு இலண்டன் 2004 வழிபாடு நா. மணிவாசகக் குருக்கள் இலண்டன் சிவன் கோயில், லுயிஷம். வேதமோடு ஆகமங்கள் மெய்யாம் இறைவன்நூல் காட்டிய பக்தியில் இறைவன் அவர்கள் ஓதும் பொதுவும் சிறப்பும் என்று உன்னுக பொருட்டு மனிதவேடம் பூண்டு ஒவ் நாதன் உரை அவை நாடில் இரண்டந்தம் வொரு அடியவர்களின் சிறப்பையும் உல பேதமது என்பர் பெரியோர்க்கு அபேதமே. குக்கு எடுத்துக்காட்டும் முகமாக பூமிக்கு திருமந்திரம் வந்து ஆட்கொண்டான் என்றால் அவ கள் பாடிய தமிழுக்கு இறைவன் எவ்வாறு இசைந்தான் என்பது உலகு அறியும். திருமுறை வழிபாடு என்பது ஆலய நித்திய வழிபாட்டில் ஓர் அங்கம் ஆகும். வேத சிவாகமங்கள் இறைவனால் தோற் றுவிக்கப்பட்டது போல் திருமுறைகள் இறைவன் அடியெடுத்துக் கொடுத்து அரு ளாளர்கள் அருளியவை தமிழ் வேதமா கிய "திருமுறைகள்" ஆகும். முதலை உண்ட பிள்ளையை திரும்பப் பெற்றுத் தந்தது தமிழ்தான். ஊமைப் பெண்ணைப் பேசவைத்தார் மாணிக்க வாசகர். எரிந்து சாம்பலான பெண்ணை உயிர்ப்பித்தார் ஞானசம்பந்தர். அரவம் தீண்டிய சிறுவனை உயிர்ப்பித்தார் நாவுக் 'தோடுடைய செவியன்' என்று திரு ஞானசம்பந்தருக்கும், 'பித்தா பிறைசூடி'கரசர். இவை அனைத்தும் தமிழால் தான் என்று சுந்தரருக்கும் அடியெடுத்துக் நடைபெற்றது. கொடுத்து தமிழ் வேதங்களை ஏற்படுத் தினான் இறைவன். இவ்வாறு சிறப்பு வாய்ந்த திருமுறை வழிபாடு மேற்கத்திய நாடுகளில் நடை பெறுவது சிறப்பு ஆகும். 2002ம் ஆண்டு ஆவணிச் சதுர்த்தி முதல் இலண்டன் சிவன் கோயிலில் திருமுறை வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. பக்தர்களும் கோயில் நிர்வாகிகளும் மிகுந்த உற்சாகத் தோடும் சீரிய முறையிலும் நடத்தி வருகி றார்கள் என்பது சிறப்பு ஆகும். அறுபத்து மூவர்க்கு என்று தனியாகக் கோயில் அமைத்தும், திருமுறை ஓதுவதற்கு என் றும் ஓதுவாரை நியமித்தது இலண்டன் சிவன் கோயில்தான் என்பது மிகவும் சிறப்பு ஆகும். சைவர்களின் நூல்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது பெரியபுராணம் ஆகும். அதற்கு முதலில் உலகெலாம்' என்று அடியெடுத்துத் தந்தவர் நம் இறைவன். மற்ற எல்லாப் புராணங்களும் வடமொ ழியில் இருந்து தமிழில் மொழி பெயர்க் கப்பட்டுள்ளது. பெரியபுராணம் மட்டும் தமிழால் செய்யப்பட்டது தமிழ் மொழிக் குச் சிறப்பு ஆகும். நமது கலை, கலாசா ரம், பண்பாடு, மனிதநேயம் போன்ற உயர்ந்த பண்புகளை நமது தொல்காப் பியம் எடுத்துரைக்கிறது. திருக்குறள் (பொதுமறை) என்ற நூலும் அதன் மூலம் தமிழரின் உயர்வுகளை மற்றச் சமயத்தில் இருந்து நம்மை வேறுபடுத்தி உயர்த்திக் காட்டுகிறது. இவை அனைத்தும் தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துக் காட்டு கிறது. தமிழ் மொழியின் சிறப்பு, உயர்வு அறியாத தமிழன் தமிழன் அல்ல. மனிதனின் மனதைப் பக்குவப்படுத்தி, அவனை இறைநிலைக்கு அடையும் சிறப்பு தமிழுக்கு உண்டு. பெரியபுராணத் தில் உள்ள நாயன்மார்கள் அனைவரும் 76 சைவர்களாகிய நாங்கள் அனைவரும் இல்லத்தில் தமிழில் பேசி, குழந்தைக ளுக்கு எமது தாய் மொழியைக் கற்றுக் கொடுத்து, திருமுறை ஓதி இறைவன் அருள்பெற்றுப் பல்லாண்டு வாழ இறை வனை வேண்டிநிற்கின்றேன். நமது இல் லத்தில் சுவாமி படம் உள்ளது போல், நால்வரின் திருமேனி பொருந்திய படங் கள் வைத்து தமிழையும் சைவசமயத்தை யும் காப்போமாக. வாழ்க தமிழ்! வளர்க சைவம்!
திருமுறை தமிழ்மொழி தாய்மொழி 7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 வழிபாடு நா . மணிவாசகக் குருக்கள் இலண்டன் சிவன் கோயில் லுயிஷம் . வேதமோடு ஆகமங்கள் மெய்யாம் இறைவன்நூல் காட்டிய பக்தியில் இறைவன் அவர்கள் ஓதும் பொதுவும் சிறப்பும் என்று உன்னுக பொருட்டு மனிதவேடம் பூண்டு ஒவ் நாதன் உரை அவை நாடில் இரண்டந்தம் வொரு அடியவர்களின் சிறப்பையும் உல பேதமது என்பர் பெரியோர்க்கு அபேதமே . குக்கு எடுத்துக்காட்டும் முகமாக பூமிக்கு திருமந்திரம் வந்து ஆட்கொண்டான் என்றால் அவ கள் பாடிய தமிழுக்கு இறைவன் எவ்வாறு இசைந்தான் என்பது உலகு அறியும் . திருமுறை வழிபாடு என்பது ஆலய நித்திய வழிபாட்டில் ஓர் அங்கம் ஆகும் . வேத சிவாகமங்கள் இறைவனால் தோற் றுவிக்கப்பட்டது போல் திருமுறைகள் இறைவன் அடியெடுத்துக் கொடுத்து அரு ளாளர்கள் அருளியவை தமிழ் வேதமா கிய திருமுறைகள் ஆகும் . முதலை உண்ட பிள்ளையை திரும்பப் பெற்றுத் தந்தது தமிழ்தான் . ஊமைப் பெண்ணைப் பேசவைத்தார் மாணிக்க வாசகர் . எரிந்து சாம்பலான பெண்ணை உயிர்ப்பித்தார் ஞானசம்பந்தர் . அரவம் தீண்டிய சிறுவனை உயிர்ப்பித்தார் நாவுக் ' தோடுடைய செவியன் ' என்று திரு ஞானசம்பந்தருக்கும் ' பித்தா பிறைசூடி'கரசர் . இவை அனைத்தும் தமிழால் தான் என்று சுந்தரருக்கும் அடியெடுத்துக் நடைபெற்றது . கொடுத்து தமிழ் வேதங்களை ஏற்படுத் தினான் இறைவன் . இவ்வாறு சிறப்பு வாய்ந்த திருமுறை வழிபாடு மேற்கத்திய நாடுகளில் நடை பெறுவது சிறப்பு ஆகும் . 2002 ம் ஆண்டு ஆவணிச் சதுர்த்தி முதல் இலண்டன் சிவன் கோயிலில் திருமுறை வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது . பக்தர்களும் கோயில் நிர்வாகிகளும் மிகுந்த உற்சாகத் தோடும் சீரிய முறையிலும் நடத்தி வருகி றார்கள் என்பது சிறப்பு ஆகும் . அறுபத்து மூவர்க்கு என்று தனியாகக் கோயில் அமைத்தும் திருமுறை ஓதுவதற்கு என் றும் ஓதுவாரை நியமித்தது இலண்டன் சிவன் கோயில்தான் என்பது மிகவும் சிறப்பு ஆகும் . சைவர்களின் நூல்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது பெரியபுராணம் ஆகும் . அதற்கு முதலில் உலகெலாம் ' என்று அடியெடுத்துத் தந்தவர் நம் இறைவன் . மற்ற எல்லாப் புராணங்களும் வடமொ ழியில் இருந்து தமிழில் மொழி பெயர்க் கப்பட்டுள்ளது . பெரியபுராணம் மட்டும் தமிழால் செய்யப்பட்டது தமிழ் மொழிக் குச் சிறப்பு ஆகும் . நமது கலை கலாசா ரம் பண்பாடு மனிதநேயம் போன்ற உயர்ந்த பண்புகளை நமது தொல்காப் பியம் எடுத்துரைக்கிறது . திருக்குறள் ( பொதுமறை ) என்ற நூலும் அதன் மூலம் தமிழரின் உயர்வுகளை மற்றச் சமயத்தில் இருந்து நம்மை வேறுபடுத்தி உயர்த்திக் காட்டுகிறது . இவை அனைத்தும் தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துக் காட்டு கிறது . தமிழ் மொழியின் சிறப்பு உயர்வு அறியாத தமிழன் தமிழன் அல்ல . மனிதனின் மனதைப் பக்குவப்படுத்தி அவனை இறைநிலைக்கு அடையும் சிறப்பு தமிழுக்கு உண்டு . பெரியபுராணத் தில் உள்ள நாயன்மார்கள் அனைவரும் 76 சைவர்களாகிய நாங்கள் அனைவரும் இல்லத்தில் தமிழில் பேசி குழந்தைக ளுக்கு எமது தாய் மொழியைக் கற்றுக் கொடுத்து திருமுறை ஓதி இறைவன் அருள்பெற்றுப் பல்லாண்டு வாழ இறை வனை வேண்டிநிற்கின்றேன் . நமது இல் லத்தில் சுவாமி படம் உள்ளது போல் நால்வரின் திருமேனி பொருந்திய படங் கள் வைத்து தமிழையும் சைவசமயத்தை யும் காப்போமாக . வாழ்க தமிழ் ! வளர்க சைவம் !